உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

Related posts

5 ஆம் தர புலமைப்பரிசில் — மேலதிக வகுப்புகளுக்கு தடை.

குறிப்பிட்ட பாடசாலைகள் இன்று மீளவும் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – வெளியேறினார் அகில