உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

Related posts

மீண்டும் திறக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் முதலாவது, பூர்வீக நூதசாலை!

கட்டுப்பாட்டை இழந்த கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – பலர் காயம்

editor

மதுபானசாலைக்கு சீல் வைப்பு – காரணம் வெளியானது

editor