சூடான செய்திகள் 1

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மது போதையில் வாகனம் செலுத்திய 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொருட்கள் கொள்வின் போது அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது–பிரதமர்

முஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதம், விசாரணை நடாத்த வேண்டும்