உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 81,396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(27) காலை ஆறு மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்குள் நுழைய முற்பட்ட 690 வாகனங்கள் மற்றும் 1229 பேரும், வெளியேற முற்பட்ட 452 வானங்களும், 864 நபர்களுக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

சமையல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

தந்தையும் மகனும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு