உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

ரயில் கழிவறையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.