சூடான செய்திகள் 1

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இது இரண்டு தசம் எட்டு சதவீத அதிகரிப்பாகும்.

 

இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் பத்து இலட்சத்து 73 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இத் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகளையில் 11 தசம் 6 சதவீத அதிகரிப்பாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தொடரும் தொடருந்து பணிப்புறக்கணிப்பு

வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம்- ரய்னா கைது

மாணவர்களுக்கு இரும்பு அடங்கிய உணவை வழங்க நடவடிக்கை