சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரான் கைது…

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மகாந்துர மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

7.5மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு, விடுதலையானார் அலி சப்ரி!

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு

பானி புயல் இலங்கையை விட்டு நகரும் சாத்தியம்…