சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரான் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை

(UTVNEWS|COLOMBO) – தொலைபேசி ஊடாக பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கஞ்சிபான இம்ரான் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு இன்று(19) முன்னிலையாகவுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கர வாதத்தை துடைத்தெறிய முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கும் – அமைச்சர் றிஷாட்!

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடுகிறது

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கிடைத்த தண்டனை!!!