சூடான செய்திகள் 1

கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – கஞ்சிபானை இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கொலை,சதித்திட்டம் போன்ற குற்றங்களுக்கு உதவி புரிந்தமை தொடர்பில் இவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களை குற்றபுலனாய்வு பிரிவினர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்திற்கு பொதுமக்களின் அபிப்பிராயம் கோரப்படுகின்றது

“சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐஎஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும்” – தெரிவுக்குழு முன் ரிஷாட்