உள்நாடு

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

(UTV|கொழும்பு) – கஞ்சாவுடன் இரண்டு கடற்படை அதிகாரிகள் மட்டக்குளிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போ தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Related posts

ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவித்தல்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

editor

“நவீன மாற்றத்துக்கான அடையாளமாக முசலி பிரதேசம் கருதப்படும்” – தலைவர் ரிஷாட் தெரிவிப்பு!

editor