உள்நாடு

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

(UTV|அனுராதபுரம் )- அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முற்பட்ட போது அனுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக சுற்றிவளைப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

editor

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்

பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்த முற்றாக தடை செய்யுமாறு பணிப்புரை