அரசியல்உள்நாடு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றுக்கு அமைச்சர்கள் கட்டாயம்

மெசஞ்சர் மூலம் நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி கைது

editor

கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

editor