உள்நாடு

ஓய்வூதிய அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி

(UTV | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுவோர் தமது ஓய்வூதிய அட்டையினை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று(02) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

டிக்கோயா தரவளை பிரதேசம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டது

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு

editor