சூடான செய்திகள் 1

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சேவையில்…

(UTV|COLOMBO) பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவைகளுக்கான வெற்றிடங்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மாத்தறை – நாவுல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்த இறுதி தீர்மானம் இன்று

டொன் பிரியசாதின் உயிரிழப்பை உறுதிப்படுத்திய பொலிஸார்!

Shafnee Ahamed