விளையாட்டு

ஓய்வு குறித்து அறிவித்தார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

மேலும், சில சூழ்நிலைகளில் அவுஸ்திரேலிய அணிக்கு உதவ முடியாமல் போனதாகவும், தனது உடல்நிலை சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தே இந்த ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தில்

நடுவர்களின் தீர்பை மீளாய்வு செய்யும் முறைமையில் மாற்றம்

நோவக் ஜோகோவிச் குற்றத்தை ஒப்புக் கொண்டார்