சூடான செய்திகள் 1

ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கொழும்பு துறைமுகத்திலிருந்து ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை காரணமாக பெலியாகொடை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

04 ஆம் மயில்கல் பெலியாகொடை புதிய பாலம் இங்குராங்கொடை மற்றும் சுஹததாச விளையாட்டரங்கு பகுதிகளில் இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அமைச்சர் ஹலீம்

புதிய அரசியலமைப்பு சபை இன்று(12) கூடுகிறது…

எதிர்வரும் வார அமைச்சரவையில் முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை – ஜனாதிபதி