சூடான செய்திகள் 1

ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கொழும்பு துறைமுகத்திலிருந்து ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை காரணமாக பெலியாகொடை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

04 ஆம் மயில்கல் பெலியாகொடை புதிய பாலம் இங்குராங்கொடை மற்றும் சுஹததாச விளையாட்டரங்கு பகுதிகளில் இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை