உள்நாடு

ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரிய – அதிபர்களது தொழிற்சங்கங்கள் இடையே இன்று காலை(10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இத்துடன் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டம் நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு கோரிக்கை

ஆசிய பிராந்தியத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கையும் அடையாளம் காணப்பட்டுள்ளது

editor

பிரச்சார பணிகளுக்கு சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்