உள்நாடு

ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் பலி

(UTV | கொழும்பு) – ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலியாகியுள்ளனர்.

தந்தை, தாய், மகள் ஆகிய மூன்று பேர் கொண்ட குடும்பமே வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையில் தனமல்வில பகுதியில் கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor

நாட்டில் இன்று 44 கொவிட் மரணங்கள் பதிவு

புதிய பிரதமருடன் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி இணக்கம்