உள்நாடு

ஒரு நாளில் 8,000 ஐ தாண்டிய பீசீஆர் பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) –  நாட்டில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,789 ஆக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,57 698 ஆக அதிகரித்துள்ளது

Related posts

மகன் தாக்கியதில் தாய் மரணம் – வாழைச்சேனையில் சம்பவம்

editor

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

editor

விவாகரத்து தொடர்பில் புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்த அனுமதி