உள்நாடு

ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் தாயகம் வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (16) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

யுனெஸ்கோ பிரதிநிதி ஜனாதிபதியுடன் சந்திப்பு.

வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது