உள்நாடு

ஒரு தொகை குஷ் கஞ்சா மீட்பு

(UTV|கொழும்பு)- சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ‘குஷ்’ எனப்படும் கஞ்சா கட்டுநாயக்க இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த 222 கிராம் குஷ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் பணியகமும் முன்னெடுத்து வருகின்றது.

Related posts

மன்னாரில் 25 வது நாளாக தொடரும் போராட்டம்

editor

வெளிநாட்டவர்களுக்கு எந்தவொரு நிலமும் இனி விற்கப்படமாட்டாது – பந்துல குணவர்தன.

எண்ணெய் விலையில் அதிகரிப்பு