உள்நாடுசூடான செய்திகள் 1

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

(UTVNEWS | COLOMBO) -குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு வழங்கும் செயற்த்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேர்முக பரீட்சைக்கு தோற்றுவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு

1. தேசிய அடையாளஅட்டை 2. பிறப்பு அத்தாட்சிபாத்திரம் 3.வதிவிடச்சான்றிதழ் 4.குடும்ப பங்கீட்டு அட்டை. 5.பாடசாலை விடுகைப்பத்திரம் 6.கல்வித் தகமை சான்றிதழ்கள் 7.பிரதேச, மாகாண, தேசிய மட்ட விளையாட்டு சான்றிதழ்கள் 8.ஏனைய கல்வித் தகமை சான்றிதழ்கள் .

Related posts

ஆவணங்கள் கிடைத்ததும் அர்ஜுன் தொடர்பில் சிங்கப்பூர் தீர்மானம்

கிளப் வசந்த கொலை – லொக்கு பெட்டி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

editor

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்