உள்நாடு

ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் – சஜித்

(UTV|COLOMBO) – பதவிகளை அல்லது பதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற தன்னால் முடிந்த அனைத்தையும் தான் செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

Related posts

இன்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகத்தை இலங்கை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ரணில்

editor