உள்நாடு

ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் – சஜித்

(UTV|COLOMBO) – பதவிகளை அல்லது பதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற தன்னால் முடிந்த அனைத்தையும் தான் செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

Related posts

இருமடங்காக அதிகரிக்க போகும் எரிபொருள் ஒதுக்கீடு!

நான்கு இந்திய மீனவர்கள் கைது

editor

மோட்டார் வாகன திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்