விளையாட்டு

ஒடிசா மாநிலத்தில் ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி

(UDHAYAM, COLOMBO) – ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.

போட்டிகள் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.

மஞ்சுள குமார தலைமையிலான இலங்கை மெய்வல்லுநர் அணியினர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு சபையின் கூட்டம் புவனேஷ்நகரில் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

Related posts

வெற்றியாளர் கிண்ண தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

06’வது இடத்தினை பெற்ற கயந்திகா அபேரத்ன

உலகக்கிண்ண றக்பி – சில போட்டிகள் இரத்து