உள்நாடு

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

(UTV| கொழும்பு) –மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக சேவைகளுக்கு திறக்கப்படவுள்ளது.

திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சுகாதார ஏற்பாடுகளுடன் பி சி ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய முதல் சுயேட்சைக் குழு

editor

அகில இலங்கை மீனவர்கள் சங்கத்தின் எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக அகில விராஜ் காரியவசம் நியமனம்

editor