விளையாட்டு

ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2020 ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் ஐந்து அணிக்குள் இலங்கை

மீண்டும் ஆட்டத்தில் களமிறங்கும் ரஸல்…

உதைபந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு