உள்நாடு

கட்சியின் தலைமை தொடர்பில் செயற்குழுவில் அறிவிக்கவும்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் ஒருவரின் தேவை தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக குறித்த கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட தலைவர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் கலந்துரையாடி புதிய தலைமைத்துவம் தொடர்பில் எதிர்வரும் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்குமாறு ரணில் கூறியுள்ளார்.

கட்சியை முழுமையாக மறுசீரமைத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க நேற்றைய கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை

Related posts

G.C.E (A/L) விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை!

வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு நீடிக்க தீர்மானம்

தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள் குறித்த பட்டியல் விரைவில்