சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டமானது இன்று(21) மாலை 05 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற உள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.

இதன்போது, அரசியல் நடவடிக்கைகள் மாறும் இவ்வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

அ.இ.ம. காங்கிரஸ், சபாநாயகரின் தீர்மானத்தினை வரவேற்றது

பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வெளியிட உத்தரவு

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்