சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் தலைமை ரணிலுக்கு

(UTVNEWS | COLOMBO) –  ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கேட்டாபய ராஜபக்ஷவை இன்று(03) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சந்திக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

கொழும்பு – டார்லி வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேரின் வழக்கு ஒத்திவைப்பு

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் – பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு