சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் “ஜனநாயக தேசிய முன்னணி” அமைக்கும் நிகழ்வு இன்று(04) இடம்பெறும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை

சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர முடிவு – அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம்

மீனவர்கள் மூவரை காணவில்லை