சூடான செய்திகள் 1

ஐ.தே கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் தங்காலை பிரதேச சபை உறுப்பினரான களுஆராச்சிகே சமன் குமார, வீரக்கெட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டின் மீது பட்டாசு கொளுத்தியமையால் ஏற்பட்ட மோதலையடுத்து, பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஐ.தே.க உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் நாளை(02) வரையில் விளக்கமறியலில்

ரஞ்சித் சொய்சா எம்.பி க்கு விளக்கமறியல்