உள்நாடுபிராந்தியம்

ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 23 வயதுடைய இளைஞன் கைது

பொரளையில் 1.1 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 125 கிராம் ஹெரோயினுடன் 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளுக்கான வரி நீக்கம்

கொவிட்19 : தொற்றார்கள் 48,000 கடந்தது

பரீட்சை திகதிகள் தொடர்பிலான அறிவிப்பு ஒத்திவைப்பு