சூடான செய்திகள் 1

ஐஸ் ரக போதை பொருளுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO) மன்னார் போதை பொருள் ஒளிப்பு பிரிவுக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய ஐஸ் ரக போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் மன்னார் புகையிரத நிலையத்தின் அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 923 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தலைமன்னார் பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபர்களான 23 மற்றும் 35 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 23ம் திகதி அவசரமாக கூடவுள்ள பாராளுமன்றம்…

அரசாங்கத்தின் நோக்கம் -அடுத்த வருட இறுதிப்பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகள்

உடவளவை நீர்த்தேத்தின் திறக்கப்பட்ட இரண்டு வான் கதவுகள் மூடல்