சூடான செய்திகள் 1

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) நிலவும் மழையுடனான வானிலையால் காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்வதுடன் கற்பாறைகளும் சரிந்துவீழும் அபாயமுள்ளதால் குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு கிடைத்த தண்டனை

பொது தகவல்​ தொழினுட்ப பரீட்சை முன்னோடி பரீட்சை ஆரம்பம்…

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று…