சூடான செய்திகள் 1

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி

(UTV|COLOMBO) இன்று காலை 10.00 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்று முடிந்துள்ளது.

எவ்வாறாயினும் இதன் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக கூறியுள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமனம்

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.!  -ரிஷாத் பதியுதீன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய தயார் – ஜனாதிபதி அநுர

editor