உள்நாடு

ஐக்கிய  மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய  மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களும்  கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொடர்பில் கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பரீட்சைகளைப் பிற்போடும் தீர்மானம் இல்லை

இன்றும் 157 பேர் நோயில் இருந்து மீண்டனர்

சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும் பாராளுமன்ற சிறப்புரிமை குழு!