உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் மீது கல்வீச்சு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் தாக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே கல் வீச்சு நடத்தப்பட்டதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

UPDATE – நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த மாவை சேனாதிராஜாவின் மறைவு வருத்தமளிக்கிறது – பிரதமர் ஹரிணி

editor

கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் !