உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் மீது கல்வீச்சு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் தாக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே கல் வீச்சு நடத்தப்பட்டதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை

நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!