சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்?

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரே அந்த ஐவருமாவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ரிஷாட் பதியுதீன்

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று

சிறைக்கைதிகள் தினம் – முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு