அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தலதாவுக்கு அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிய தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரி நகரில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,642 பேர் கைது

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் – இன்று முதல் ஆரம்பம்

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்