சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு – மாநகர சபைக்கு முன்பாக

(UTV|COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டமானது கொழும்பு – மாநகர சபைக்கு முன்பாக நடாத்தப்பட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ.அலவதுவள தெரிவித்துள்ளார்.

அதிக மக்கள் கூட்டத்துடன் இம்முறை மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் நகர சபையின் மைதானத்தினை உபயோகிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

மறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

போக்குவரத்து துறையில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளும் ரணில் : இனி மின்சார பேருந்துகளுடன், E- ticketing வசதி