சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஆரம்பம்..

(UTV|COLOMBO)-உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துவரும் விஷேட பேரணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் ‘நீதிக்கான போராட்டம்’ என்ற தொனிப்பொருளிலில் இந்த பேரணி இடம்பெறுகின்றது.

 

 

 

 

 

Related posts

அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை…