சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஆரம்பம்..

(UTV|COLOMBO)-உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துவரும் விஷேட பேரணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் ‘நீதிக்கான போராட்டம்’ என்ற தொனிப்பொருளிலில் இந்த பேரணி இடம்பெறுகின்றது.

 

 

 

 

 

Related posts

7 வகை கிருமிநாசினிகள் கண்டுபிடிப்பு

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

கையொப்பமிட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது (இணைப்பு)