சூடான செய்திகள் 1

ஏ9 வீதிக்கு தற்காலிக பூட்டு

(UTVNEWS | COLOMBO) – வாகன விபத்தில் மூன்று போ் உயிாிழந்துள்ள நிலையில், கெக்கிராவை – திப்பட்டுவாவ பகுதியில் ஏ-9 வீதியை வழிமறித்து பிரதேசவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதன் காரணமாக கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட 08 பேரை உடனடியாக கைது செய்யுமாறு அறிவிப்பு