உள்நாடு

ஏப்ரல் 21 : வழக்கு தொடரும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு இல்லை

(UTV|மொனராகலை) – ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மேலும், அதிலுள்ள காரணிகளைக் கொண்டு வழக்கு தொடரும் அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இல்லை எனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மொனராகலை பகுதியில் நேற்று(09) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடந்த ஆட்சியில் திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன [VIDEO]

அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது