உள்நாடு

ஏப்ரல் 21 – பிள்ளையான் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், முதல் தடவையாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

பாடசாலைகள் திறப்பு தொடர்பாக கல்வி அமைச்சர் கருத்து

சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

மட்டக்குளி வாகன விபத்தில் இருவர் பலி