உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் திருப்தியில்லை

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையடையாத ஓர் அறிக்கை என்பதால் அது குறித்து திருப்தி அடைய முடியாது என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

கலவரத்திற்கு காரணம் ‘நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்’ என கோசமிட்ட அடிப்படைவாதிகளே – PMD

மேல்மாகாண பாடசாலைகள் இன்று முதல் வழமைக்கு

நாட்காட்டி அச்சிடப்பட்டிருந்த வழக்கிலிருந்து பசில் விடுவிப்பு