உள்நாடு

எஹெலியகொடை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV |  இரத்தினபுரி) – எஹெலியகொட – திவுரும்பிட்டியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் நேற்று(26) 44 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதன்படி அந்த தொழிற்சாலையில் இதுவரையில் 60 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருப்பதாக
எஹெலியகொடை கல்வி வலயத்தின் பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்ப முயற்சி – க.சிவநேசன் தெரிவித்த கருத்து!

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மற்றுமொரு குறை