வகைப்படுத்தப்படாத

எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்த காலப் பகுதியில் இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை காரணமாக அவர் முன்னிலையாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவரின் மகன் போரில் பலி