உள்நாடுசூடான செய்திகள் 1

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய எவன்காட் சம்பவம் தொடர்பில் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்ணான்டோவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இடைநிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Related posts

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது

அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது! ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆலோசனை மட்டத்தில் IMF