உள்நாடு

எழுந்து நின்றது பாலமுனை மின்ஹாஜ் பெருமை கொள்கிறது பாலமுனையூர்!

U-20 வயது உதைபந்து போட்டியிலும் சம்பியனாகி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு

இன்று பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற அக்கரைப்பற்று பாடசாலைகளுக்கிடையிலான இருபது வயது பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் அரை இறுதி போட்டி பொத்துவில் மத்திய கல்லூரி அணியினரை வென்று இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி அணியினரை 01:00 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

2024ம் வருடமும் மாகாண மட்ட போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

மேலும் இவ்வெற்றிக்கு ஊக்கப்படுத்தி பயிற்சியளித்த ஆசிரியர் ILM.பாயிஸ், பயிற்றுவிப்பாளர்களான AM.இர்சாத்,MJ.சபான் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்.

-அம்ரி

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன நுழைவாயில் சிறு வெள்ளம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் ஜனாதிபதி புதிய அறிவிப்பு!

இன்றும் மின்வெட்டு