சூடான செய்திகள் 1வணிகம்

எல்.பி கேஸ் மீள் ஏற்றுமதி நிலையம் ஹம்பாந்தோட்டையில்…

(UTV|COLOMBO) லாவ்ப் நிறுவனம் தனது புதிய எல்.பி கேஸ் மீள் ஏற்றுமதி நிலையத்தை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முன்னெடுத்துள்ளது.

இது தெற்காசியாவில் பாரிய எரிவாயு மீள் ஏற்றுமதி மத்திய நிலையமாகும். நவீன தொழில் நுட்பத்தை கொண்ட மத்திய நிலையம் லாவ்ப் நிறுவனத்தின் கப்பலை பயன்படுத்தி எரிவாயு மீளேற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

 

 

 

Related posts

உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

அரசுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் மக்கள் விடுதலை முன்னணி

UN பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது