சூடான செய்திகள் 1

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு அனைத்தும் தயார்

(UTVNEWS | COLOMBO) –  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்தப்படவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு, எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் அஞ்சல் மூல விண்ணப்பங்களை மாவட்ட செயலாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தேர்தலுக்காக 15 மில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு

(UPDATE)-ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம்

தில்ருக்‌ஷியின் தொலைபேசி உரையாடல்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்